செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை நின்று போனாலும் நீர் வடியவில்லை
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் சமீபத்திய கன மழை காரணமாக பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. செங்கல்பட்டு மாவட்டத்தின் படூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழை நின்றபோதும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த நீர் இன்னும் வடியவில்லை.
கால்வாய்க்குள் ஓட வேண்டிய நீர் தங்களின் குடியிருப்புக்குள் மூன்று அடிவரை இருப்பதாக அவர்கள் கவலைப்படுகின்றனர். அங்குள்ள மக்களின் இன்னலை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்