தமிழ்நாட்டின் திருநங்கை பேராசிரியரின் போராட்டக் கதை

காணொளிக் குறிப்பு, தமிழ்நாட்டின் திருநங்கை பேராசிரியரின் போராட்டக் கதை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் திருநங்கை பேராசிரியரான ப்யூட்லினாவின் போராட்டக் கதை இது. சமூகத்தில் திருநங்கைகள் முன்னேற்றம் அடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அவசியம் என்கிறார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :