ஆந்திராவில் பெருக்கெடுத்து ஓடும் பெரு வெள்ளம் - 18 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :