You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயற்கை கழிவுகளைக் கொண்டு கலைப் பொருள்களைச் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள்
புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் கலைப் பொருட்களை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பயனற்ற பொருட்களான தேங்காய் நார், தேங்காய் மட்டை, பனை ஓலை, மற்றும் மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார் இங்குள்ளஆசிரியர்.
குறிப்பாக மணிக்கூண்டு, டவர், பேனா, இருக்கை, ஊஞ்சல், பென்சில், தேர், பல்லக்கு என கலை நயமிக்க பொம்மைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது பற்றிய காணொளி.
தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
பிற செய்திகள்:
- கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி
- தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
- சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி
- குஜராத்தில் அசைவ உணவு கடைகள் தொடர்பான சர்ச்சை: பாஜக சொல்வது என்ன?
- ’பருவநிலை மாற்றம் நல்லதா’ - சமூக வலைதளங்களில் வலம் பொய்யான கூற்றுக்களும், உண்மையும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்