You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொறியியல் படிப்புகளில் 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்தைக் கடந்ததை ஆச்சர்யத்துடன் கல்வியாளர்கள் கவனிக்கின்றனர். ` பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது எனக் கூறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. அதற்குக் காரணம், ஐ.டி துறையில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள். என்ன நடந்தது?
பிற செய்திகள்:
- சிக்கலில் சீனா: மின்சாரத்துக்கு அடுத்து டீசலுக்கும் தட்டுப்பாடு
- இயற்கைக்கு பாதிப்பின்றி உடலுறவு கொள்வது எப்படி? பாலுறவும் பருவநிலை மாற்றமும்
- ஒரே நாடு ஒரே சட்டம் - "தமிழ் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்": விக்னேஷ்வரன்
- பொறியியல் படிப்புகள்: 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - 4 காரணங்கள்
- டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செய்த 'நன்மை'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்