பொறியியல் படிப்புகளில் 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - என்ன காரணம்?

பிரசுரிக்கப்பட்டது

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்தைக் கடந்ததை ஆச்சர்யத்துடன் கல்வியாளர்கள் கவனிக்கின்றனர். ` பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது எனக் கூறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. அதற்குக் காரணம், ஐ.டி துறையில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள். என்ன நடந்தது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :