கன்னியாகுமரியில் கடும் மழையால் நிறையும் அணைகள் - உபரி நீர் திறப்பு

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல முக்கிய அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டன. அது தொடர்பான காணொளியை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :