மர சிற்பக் கலைக்கு உயிர் கொடுக்கும் கள்ளக்குறிச்சி குடும்பங்கள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள இந்த பகுதி மக்கள் தங்களுடைய மர சிற்பக் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக குடும்பம், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களின் கைவேலைப்பாட்டுத் திறன்கள் குறித்து அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
- கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
- ரஷ்யாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்தது
- அதிமுகவை கைப்பற்ற விரும்புகிறாரா சசிகலா? முயற்சிகள் வெற்றி பெறுமா?
- வியாழன் அருகே சூரிய குடும்பத்தின் பிறப்பு ரகசியம்: 'தோண்டி பார்க்க' கிளம்பிய நாசாவின் லூசி
- டி20 உலக கோப்பை - எத்தனை ஆட்டங்கள், யாருடன் மோதுகிறது இந்தியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்