சீமான் சொல்வது போல தமிழ்நாட்டில் 100 நாள் வேலையால் விவசாயம் அழிந்துவிட்டதா?

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்திவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மனித உழைப்பை வீணடிப்பதாகவும் இதனால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கூறுவது சர்ச்சையாகியிருக்கிறது. இந்தத் திட்டம் உண்மையில் வீணா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :