20 ஆண்டுகளாக பாம்புகளைப் பாதுகாக்கும் ராமேஸ்வரன் மாரியப்பன்
பிரசுரிக்கப்பட்டது
20 ஆண்டுகளாக பாம்புகளைப் பாதுகாக்கும் ராமேஸ்வரன் மாரியப்பன், அவற்றால் மனிதர்களுக்கு என்னபயன் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கக்கூடாது என்கிறார். பொதுவில் ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியிலும் இவர் ஈடுபட்டுவருகிறார்.
தயாரிப்பு - மு. பார்த்தசாரதி
படத் தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன்
பிற செய்திகள்:
- ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம்
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :