ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் இலக்குவைத்துப் படுகொலை

பிரசுரிக்கப்பட்டது

பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை இலக்குவைத்து படுகொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சமீபத்திய நிகழ்வில் அவர்கள் ஒரு பள்ளியில் இரண்டு சிறுபான்மை வகுப்பு ஆசிரியர்களை படுகொலை செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :