விளை நில பகுதிகள் பாலைவனமாக மாற காரணமாகும் தடாகம் செங்கல் சூளைகள்
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகே அமைந்துள்ளது தடாகம் பள்ளத்தாக்கு.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இயங்கி வந்த செங்கல்சூளைகளால் விவசாயம் பாதிப்படைந்ததோடு சுற்றுச்சூழல் மாசடைந்து, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பேராபத்துகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் தடாகம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கவலைகள் மற்றும் மருத்துவர் தெரிவிக்கும் அச்சத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
தயாரிப்பாளர், செய்தியாளர்: ஹரிஹரன்
ஒளிப்பதிவு: மதன்பிரசாத்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்