மாற்றுத்திறனாளிகள்: அங்கீகாரத்துக்காக ஏங்கும் புதுச்சேரி பாரா கிரிக்கெட் வீரர்கள்

காணொளிக் குறிப்பு, அங்கீகாரத்துக்காக ஏங்கும் புதுச்சேரி பாரா கிரிக்கெட் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடி வரும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம்.

செய்தியாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் - நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :