கொரோனா: 13 மாதங்களில் 3 முறை பாதிப்புக்கு உள்ளான பெண் மருத்துவர்
பிரசுரிக்கப்பட்டது
"எனக்கு மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்?"
26 வயதாகும் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹெலரிக்கு கடந்த 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
அதில் குறிப்பாக கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு-இன் இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்ட பிறகு இரு முறை தொற்றால் பாதிக்கப்பட்டார்.
தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் கொரோனா வராமல் இருக்கும் என்று கூற முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால்,தொற்று ஏற்படுத்தும் பாதிப்பை தடுப்பூசி குறைக்க உதவும்.
பிற செய்திகள்:
- பூஜா ராணி: ரகசியமாக குத்துச் சண்டை பயிற்சி; காயம் தந்த வலி - ஒலிம்பிக் வரை எட்டிய விடா முயற்சி
- பூத் ஜோலோகியா: 'பேய் பிடித்ததை போல' உணர வைக்கும் இந்திய மிளகாய்
- நீண்ட வாள், வெள்ளிக்காசு, புகைப்போக்கி குழாய் - தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள்
- 13 மாதங்களில் 3 முறை கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டபின்னும் 2 முறை பாதிப்பு
- டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதி போட்டிக்கு சென்ற லவ்லீனாவுக்கு பதக்கம் உறுதி, சிந்துவுக்கு ஏன் இல்லை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்