சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளுக்கு மரபணு பரிசோதனை

பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழிகள், சுண்ணாம்பிலான முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது பற்றிய விரிவான தகவலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

இந்த செய்தியின் எழுத்து வரிவை படிக்க கீழே சொடுக்கவும்:சிவகளை அகழாய்வு: '3,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம் இருந்ததா?'

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :