உடலில் ஆக்சிஜன் குறைந்தால் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை - தமிழக இளைஞரின் கண்டுபிடிப்பு

காணொளிக் குறிப்பு, உடலில் ஆக்சிஜன் குறைந்தால் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை - தமிழக இளைஞரின் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான முகமது சாகுல் ஹமீது மின்னியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பொறியியல் முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது படிப்பை முடித்த இவர், கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடியே பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அலைபேசிக்கு தகவல் கொடுக்கும் இந்த கருவி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :