கோவையில் தினந்தோறும் கொரோனா நோயாளிகளுக்கு மன ஆரோக்கியத்துக்கான இலவச பயிற்சி
பிரசுரிக்கப்பட்டது
கொரொனா அறிகுறி மற்றும் லேசான பாதிப்புள்ளவர்களுக்கு கோவை கொடிசியாவில் மன நல ஆலோசனை, யோகா, நடை பயிற்சி, சித்தா மருத்துவம், சுகாதாரமான உணவு என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியர் விஜயலட்சுமி இருவரும் கொடிசியா வளாகத்தில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவசமாக, மனநல பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
காணொளி தயாரிப்பு: மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்
- காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது
- தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்