வாலிபால் மூலம் அரசு வேலை, மேற்படிப்பு என வாழ்வில் உயரும் கோவையின் தடாகம் கிராமத்தினர்

பிரசுரிக்கப்பட்டது

கைப்பந்து மூலம், அரசு துறைகளில் வேலைக்குச் சேர்வது, கல்லூரிகளில் பட்டப் படிப்புக்கான இடங்களைப் பெறுவது என தங்கள் வாழ்வை அழகாக உயர்த்திக் கொள்கிறார்கள் கோவை தடாகம் கிராமத்தினர்.

காணொளித் தயாரிப்பு: ஹரிஹரன்

ஒளிப்பதிவு: மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :