தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் முறையாக கடைபிடிக்கப்படாத ஊரடங்கு கட்டுப்பாடுகள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கி இருக்கிறது என்றாலும், முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், சென்னை கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை.
பிற செய்திகள்:
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: டென்மார்கில் நிறைவேறிய சட்டம்
- இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? - கவலை எழுப்பும் பாகிஸ்தான்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்