கறுப்பு பூஞ்சை: "கண்ணை எடுத்தால்தான் நான் உயிர் பிழைப்பேன் என்றார்கள்"

காணொளிக் குறிப்பு, "என் கண்ணை எடுத்தால்தான் நான் உயிர் பிழைப்பேன் என்றார்கள்"
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் 67 வயதான பண்டிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அவருக்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. உயிரைக் காப்பாற்ற ஒரு கண்ணை எடுக்க வேண்டும் என்றார்கள்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :