கொரோனா தொற்றாளர்களுக்கு மருத்துவ குறிப்பு - உ.பியில் பாராட்டைப் பெறும் தமிழ் அதிகாரி

காணொளிக் குறிப்பு, கொரோனாவுக்கு சுயமருத்துவம்: உ.பி.யில் பாராட்டை பெறும் தமிழ் அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லை மாவட்டமான காஜியாபாத்தில் கொரோனா படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி கையிருப்பில் இல்லை என அறிவித்து வந்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உத்தர பிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியுமான செந்தில் பாண்டியன்.

அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் தினமும் சோதனை நடத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் இவர், வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் வீட்டுத்தனிமையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் விவரிக்கிறார். அது தொடர்பான விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :