ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அள்ளித் தரும் கேரளா - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது, தென் மாநிலமான கேரளா மட்டும் தேவைக்கும் அதிகமாகவே ஆக்சிஜனை வைத்துக் கொண்டு நிம்மதியாகச் சுவாசித்து வருகிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகமாகவே தயாரிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது.
பிற செய்திகள்:
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: