நாக்பூர் லாக்டவுனுக்கு பிறகு சென்னையில் தீவிரமாகும் கண்காணிப்பு
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மகராஷ்டிராவின் நாக்பூரில் மார்ச் 15ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை நகரிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுவது தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் எத்தகைய கட்டுப்பாடுகள் மீண்டும் வருகின்றன என்பது பற்றிய விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
- எடப்பாடி பழனிசாமியின் 3 ஃபார்முலாக்கள்! பாஜகவை மிரட்டும் உள்கட்சி மோதல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்