`கல்யாணி என் குடும்ப உறுப்பினர்` - யானைக்காக உருகும் பாகன் ரவிக்குமார்

காணொளிக் குறிப்பு, குழந்தையை போல சேட்டை செய்யும் கல்யாணி யானை
பிரசுரிக்கப்பட்டது

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் 'கல்யாணி' யானையை, 9 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார் ரவிக்குமார்.

தனது குடும்பத்தில் ஒருவராக இந்த யானையை கருதுவதாக அவர் கூறுகிரார். தேக்கம்பட்டி யானைகள் முகாமில் கல்யாணியின் சேட்டைகள் அனைவரையும் ஈர்க்கிறது.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: