அதிமுகவுடன் அனுசரித்துப் போகிறாரா சசிகலா?
அதிமுகவுடன் சசிகலா அனுசரித்து செல்கிறாரா என்ற விவாதம், அதிமுகவினர் மத்தியிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் தீவிரமாக காணப்படுகிறது. பெங்களூரு சிறை தண்டனை காலத்தை நிறைவு செய்த பிறகு, சென்னை திரும்பிய அவர், பொது நிகழ்வுகளை தவிர்த்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக தொண்டர்களுக்காக அறிக்கை மூலம் பேசியிருக்கிறார்.
அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவோம் என அவர் அழைப்பு விடுப்பது, ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான அனுசரணையான போக்குக்கு அச்சாரமா, சசிகலாவை பல்வேறு கட்சி தலைவர்களும் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுமா போன்ற கேள்விகளை எழுப்புகிறது. இதன் அம்சங்களை பிபிசி தமிழ் செய்தியாளர்கள் முரளிதரனும் விஜயானந்தும் விவாதிக்கும் காணொளி இது.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

பிற செய்திகள்:
- மோசமடையும் மனித உரிமைகள் - குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசு
- பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
- சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை: சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
- டெல்லி கலவர வழக்கு: ஆதாரங்கள், சமூக ஊடக பதிவுகள் - மர்மங்களும் திருப்பங்களும் - பகுதி 2
- உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: