மாற்றுத்திறன் மகளிரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தமிழ் பெண்
பிரசுரிக்கப்பட்டது
மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்களுக்கு ஒரு சிலர் காட்டும் மரியாதையும் அனுதாபமும் தற்காலிகமானதுதான். அதனால், தங்களுக்குத் தாங்களாகவே ஒரு சுய மரியாதையான வாழ்க்கையை தேர்வு செய்து கொள்ள முன்மாதிரி முயற்சியை தொடங்கினார் கடலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான ஜெயக்கொடி. இதுவரை 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் தொழில் முனைவோராக இவர் உதவியிருக்கிறார். தனது வாழ்க்கை தன்னமபிக்கை கதையை பிபிசி தமிழிடம் அவர் இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

பிற செய்திகள்:
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
- தமிழ்நாடு பட்ஜெட்: தமிழக அரசின் கடன் ரூ. 5.7 லட்சம் கோடியாக உயர்வு
- தோற்றுப்போனதாக வைகோ வருத்தப்பட்டது ஏன்? மனம் திறக்கும் துரை வையாபுரி
- ஸ்டாலின் அரசியல் பயணம்: தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிய வாரிசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: