ராமநாதபுரம்: ஆன்லைனில் கடல்பாசி சிப்பிகளை விற்கும் பெண்
பிரசுரிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி, கடந்த 25 ஆண்டுகளாக கடல் பாசிகளை சேகரித்து அவற்றை பல வகை பயனுள்ள படைப்புகளாக மாற்றி வருகிறார். தொழில்நுட்ப வசதி பெரிதாக இல்லா விட்டாலும் அனுபவமே தன்னம்பிக்கைக்கான உந்து சக்தி என்று கூறும் இவர், எப்படி இந்த தொழிலில் சாதித்து வருகிறார் என்பதை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

பிற செய்திகள்:
- ஐபிஎல் 2021: எப்படி நடக்கிறது வீரர்களின் ஏலம்? யாருக்கு எவ்வளவு விலை?
- பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?
- "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்": ராகுல் காந்தி உருக்கம்
- எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கு: பாலியல் புகார் சுமத்திய பிரியா ரமணியை விடுவித்தது நீதிமன்றம்
- #MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: