அசாமின் பிரின்ஸி: கைகள் இழந்தால் என்ன கால்களில் சாதனை பயணத்தை தொடரும் மாணவி

பிரசுரிக்கப்பட்டது

அசாமியரான பிரின்ஸி, தனது இரு கைகளை இழந்தபோதும் கால்களாலேயே தனது அன்றாட பணிகளை மேற்கொள்கிறார்.

பட்டப்படிப்பு மாணவியான இவர், கல்லூரி படிப்புக்கு இடையே தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வருகிறார். தன்னைப் போன்றோருக்கு பாடம் சொல்லித்தருவது மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மன தைரியத்தையும் கொடுத்து வருகிறார். அவரது விடா முயற்சியையும் தன்னம்பிக்கை வாழ்க்கையையும் விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: