ரேக்ளா பந்தயம்: மனிதர்களுக்கு இணையாக ஆர்ப்பரிக்கும் வண்டி மாடுகள்
பிரசுரிக்கப்பட்டது
ரேக்ளா வண்டி பந்தயம் கொங்கு மண்டலத்தின் அடையாளம். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த தூரத்தில் கடக்கும் வண்டியை ஓட்டுபவர் வெற்றியாளராக கருதப்படுகிறார். பாரம்பரியம், கலாசார மரபு மாறாமல் நடத்தப்படும் இந்த பந்தயத்தின் சிறப்புகள், வண்டி மாடுகளின் பராமரிப்பு ஆகியவற்றின் நடைமுறைகளை இந்த காணொளியில் விளக்குகிறார் ரேக்ளா பந்தய கிளப்பின் தலைவர் திருமுகம்.
பிற செய்திகள்:
- WhatsApp பதற்றம்: "உங்க மெஸேஜ் எல்லாம் பத்திரமா இருக்கும்"
- செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்
- விவசாயிகள் போராட்டம்: "சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும்"
- விஜய் படத்துக்காக சிம்பு படத்தை முடக்குவதா? சீறும் டி. ராஜேந்தர்
- தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
- கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- சிகாகோவில் உலக நாடுகளை வியக்க வைத்த விவேகானந்தரின் உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: