Pollachi case: திடீர் கைது, ADMK நீக்கிய இந்த அருளானந்தம் யார்?
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த சில இளைஞர்களாக அறியப்படுகிறது. இவர்களுடன் தொடர்புடையவராக ஆளும் கட்சியைச் சேர்ந்த அருளானந்தம் கருதப்படுவதால் அவரை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. இந்த வழக்கின் சமீபத்திய நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து - தலைமை விருந்தினரின்றி குடியரசு தின விழா
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்