மதுரை பெண்ணை தொழில்முனைவோராக மாற்றிய தேனீக்கள் வளர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது
மதுரையை சேர்ந்த ஜோஸ்பின், கடந்த 2006ஆம் ஆண்டு மதுரை வேளாண்மை கல்லூரி உதவியுடன் தேனி வளர்ப்பு பற்றி பயிற்சி எடுத்துக்கொண்டார். இவர் நாவல் தேன், துளசி தேன், வாழைத்தேன் என்று ஆரோக்கியம் மற்றும் நோய்களை தீர்க்கும் வகையான தேன்களை உருவாக்கி வரவேற்புகளை பெற்றுள்ளார். பல கஷ்டங்களுக்கு இடையே தனது சொந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ள தனது பயணத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்
- தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு: என்ன காரணம்?
- தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு: என்ன காரணம்?
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்