கைலாசா செல்வது எப்படி? நித்தியானந்தா அறிவிப்பு - தொடரும் மர்மம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான விசாவுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். புதிர் நிறைந்த அவரது அழைப்பும் அதற்கு அவர் விதிக்கும் நிபந்தனைகளையும் விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்
- 'கொரோனா கர்ப்பிணிகளின் குழந்தைகள் உடலில் எதிர்ப்பான்கள்'
- அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும் - அறிவியல் காரணம் தெரியுமா?
- விவசாயிகளிடம் நரேந்திர மோதி உரை: நீங்கள் அறிய வேண்டிய 10 குறிப்புகள்
- விவசாயிகள் போராட்டம்: "எந்த வழக்கையும் சந்திக்க தயார்"
- பாகிஸ்தானில் ரசாயன முறை ஆண்மை நீக்க சட்டம்: பாலியல் குற்றங்களை குறைக்குமா?
- நித்தியானந்தாவின் புதிய தகவல்: இங்குதான் இருக்கிறதா கைலாசா?
- "பிக்பாஸ் கமல்ஹாசனின் தொடரை பார்த்தால் குடும்பம் காலி" - கடுமையாகச் சாடிய தமிழக முதல்வர்
- கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வாக்காளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்