You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஒலிக்கும் தமிழர்கள் குரல்
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் குரல் கடைசியாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கடும் குளிரிலும், காற்று மாசுபாட்டிலும், தமிழ்நாட்டு விவசாயிகள் போராடும் தமிழக விவசாயிகள், கடைசிவரை போராட்டத்தில் இருக்கப்போவதாக உறுதியாக கூறுகிறார்கள்.
போராட்டம் எப்படி நடக்கிறது? எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதோ காணொளியில்...
தயாரிப்பு: அ.தா.பாலசுப்ரமணியன்
படத்தொகுப்பு: ரா.சிவக்குமார்
பிற செய்திகள்:
- செளதி அரேபியாவில் இருந்து வரவிருக்கும் புதிய வகை எரிபொருள் - பாதுகாப்பா, ஆபத்தா?
- ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்: விவசாயிகள் போராட்ட குழு
- புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல்: அதீத செலவு, வசதிகள் - முக்கிய தகவல்கள்
- 46 ஆயிரம் ஆண்டு பழமையான பழங்குடி குகை: சீரமைத்துத் தர சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: