திடீர் நினைவிழப்பு, வலிப்பு - மர்ம நோயால் பதறும் ஆந்திரா

பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில், அடையாளம் காணப்படாத ஒரு வித நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 428ஐ எட்டியது. அங்கு 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: