தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்: தலித் பெண்ணின் உடலை அனுமதிக்காத சாதி இந்துக்கள்

காணொளிக் குறிப்பு, தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்: தலித் பெண்ணின் உடலை அனுமதிக்காத சாதி இந்துக்கள்
பிரசுரிக்கப்பட்டது

தலித் சாதி ஒன்றைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை தங்கள் குடியிருப்பு வழியாகக் கொண்டு செல்வதற்கு சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சடலத்தைக் கொண்டு செல்ல வழி இல்லாததால், உறவினர்களின் போராட்டங்களுக்கு நடுவே, அப்பெண்ணின் சடலம் இரவு நேரத்தில் சாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: