நரேந்திர மோதி உரையால் போராடும் விவசாயிகள் அதிருப்தி
பிரசுரிக்கப்பட்டது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்கட்சிகள் திசை திருப்ப முயல்வதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மோதி, புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் தங்களுடைய வருவாயை பெருக்கிக் கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பு என்று தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களில் அந்த சட்டங்களின் பலன்களை விவசாயிகள் காண்பார்கள் என்று அவர் கூறினார்.
கடன் தள்ளுபடி என்பது ஒரு வகை பித்தலாட்டம் என்று கூறிய மோதி, எதிர்கால நலன்கள் என்ற பெயரில் இல்லாத ஒன்றை கூறி விவசாயிகளை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்ததாக தெரிவித்தார்.
பிற செய்திகள் :
- இலங்கை போரில் பிரிட்டிஷ் கூலிப்படை குற்றங்கள்: 1980கள் சம்பவம் இப்போது விசாரணை
- 'இரான் அணு விஞ்ஞானி இஸ்ரேலால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கொல்லப்பட்டார்'
- ஆந்திர கடலோரத்தில் தங்க வேட்டை: நிவர் புயல் கொண்டு வந்ததா?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
- மாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா? - மருத்துவர் வீட்டில் சோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்