You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தும் 85 வயது பாட்டி
பிரசுரிக்கப்பட்டது
இந்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை வழிநடத்தும் இவரது பெயர் சுர்ஜித் கவுர். இவருக்கு 85 வயதாகிறது.
பிற செய்திகள்:
- நிவர் புயல் தாக்கம்: மழை நீரில் வீதிகள் - ஆவேசம் அடையும் புதுச்சேரி மக்கள்
- டொனால்ட் டிரம்ப்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா அதிபர்?
- சோனியா - ராகுல் இல்லாத காங்கிரஸ் தலைமை சாத்தியமா?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
- டெல்லி சலோ போராட்டம்: போலீஸ் தடையை மீறி டெல்லியில் நுழைய முயலும் விவசாயிகள்
- கருப்பின இசைத் தயாரிப்பாளர் மீது தாக்குதல்: பிரான்சில் 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
- அழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா? அவசரப்பட்டு விட்டதா அதிமுக?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :