முன்பு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்; இன்று பிச்சைக்காரர்

காணொளிக் குறிப்பு, முன்பு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்; இன்று பிச்சைக்காரர்
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராகவும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிட் ஆகவும் அறியப்பட்ட அதிகாரி, குவாலியர் நகர வீதிகளில் பிச்சைக்காரரை போல வலம் வரும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையடுத்து, அந்த அதிகாரியுடன் பணியாற்றிய சக அதிகாரிகளும் அவருக்கு பல வழிகளில் உதவ முன்வந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: