பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடும் பத்திரிகையாளர் - காரணம் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளர் மனோஜ் பவார், தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடுகிறார்.

பேய் என்ற ஒன்று இந்த உலகில் இல்லை என்பதற்காகவே இவ்வாறு செய்வதாக அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: