மிக செங்குத்தான கோட்டையை ஏறி சாதித்த பாட்டி
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மிக செங்குத்தான கோட்டை மலையில் ஏறி சாதித்திருக்கிறார் 68 வயதும் ஆஷா ஆம்ப்தே. ஆபத்தான படிச்சுவர்கள் போன்ற பாறை கற்கள் நிறைந்த மலையில் ஏறிய அவரது முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- ரூபாய் தாள்களை அளவுக்கு அதிகமாக அச்சிடும் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?
- சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்
- வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே - சாத்தியமாக்கிய வியூகங்கள் மற்றும் ’டீம் கேம்’
- மலேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பு: திடீர் ஆட்சி மாற்றமா?
- இந்து வலதுசாரிகள் 'லவ் ஜிகாத்' எதிர்ப்பு: தனிஷ்க் நகை விளம்பரம் நீக்கம்
- கொரோனா பொது முடக்கத்துக்கு மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள சீன வர்த்தகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: