திருநங்கைகள் நடத்தும் பால் பண்ணை: தூத்துக்குடியில் ஒரு புதிய தொடக்கம்
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் நடத்தும் பால் பண்ணை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பல திருநங்கைகளின் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த அரிய முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: