இந்திய வீரர்களை பார்த்து சீன வீரர்கள் அழுதார்களா? #BBCFactcheck

காணொளிக் குறிப்பு, இந்திய வீரர்களை பார்த்து சீன வீரர்கள் அழுதார்களா?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஜுன் மாதம் 20 இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் கொல்லப்பட்ட பிறகு இந்தியா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

தங்களது படைகளை பின்வாங்குவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் வேலையில், பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் சிலவற்றின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி ஆராய்ந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: