இந்திய வீரர்களை பார்த்து சீன வீரர்கள் அழுதார்களா? #BBCFactcheck
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஜுன் மாதம் 20 இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் கொல்லப்பட்ட பிறகு இந்தியா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
தங்களது படைகளை பின்வாங்குவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் வேலையில், பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் சிலவற்றின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி ஆராய்ந்தது.
பிற செய்திகள்:
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- தொல்லியல் படிப்புக்கான தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்ப்பு
- ஹாத்ரஸ் சம்பவம்: கொலைவெறி தாக்குதல், நள்ளிரவில் தகனம், முகத்தைக்கூட பார்க்காமல் தவித்த குடும்பம்
- ’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: