You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாத்ரஸ் உயிரிழந்த பெண் குடும்பத்தாரின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஒரு வாய் சாப்பாடு கூட அவர்கள் சாப்படவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து அடுப்பு பத்தவைத்து எதையும் சமைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தங்களது வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள் ஹாத்ரஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார்.
அவர்கள் வீட்டுப் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறும் இவர்களின் கோரிக்கை, இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே.
பிற செய்திகள்:
- ஐபிஎல் 2020: MI Vs SRH - 37 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
- விவசாய சட்டங்கள்: ’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய சட்டங்கள் கிழித்தெறிந்து குப்பையில் வீசப்படும்’ - ராகுல் காந்தி
- டேவிட் அட்டன்பரோ: இன்ஸ்டாகிராமில் `சாதித்த' 94 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் - யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்