You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.பி.பியிடம் கெஞ்சிக் கேட்டு காரியம் சாதித்த மனோ பாலா
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் உடல்நலக்குறைவால் இன்று (செப்டம்பர் 25) பகல் 1 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்ததாக அவரது மகன் அறிவித்தார்.
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து உருக்கமான காணொளி வெளியிட்டுள்ள நடிகர் மனோபாலா, ''லதா மங்கேஷ்கர் என் படத்துல பாடணும்னு என் வாழ்நாள் கனவு. அதை நிறைவேத்தி வச்சது அண்ணன் எஸ்பிபிதான்'' என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- "அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
- ’நீட் தவறு என்றால் பாஜக அரசு அதனை ஏன் நீக்கவில்லை?`: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பிரத்யேக பேட்டி
- கொரோனா வைரஸ்: காணாமல் போன சீன பத்திரிகையாளர் 6 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: