You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்
மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒரு வார காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய நாயுடு அறிவித்துள்ளார்.
ஞாயிறு நடந்த வாக்கெடுப்பின்போது அவைத் தலைவரிடம் மோசமான வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களான திரிணமூல் காங்கிரசின் டெரிக் ஓ ப்ரையன் மற்றும் டோலா சென், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சதாவ், ரிபுன் போரா மற்றும் நசீர் ஹூசைன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளமாறன் கரீம் மற்றும் கே.கே. ராகேஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- `தமிழகத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும்`: ரங்கராஜன் குழு அறிக்கை
- குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்?
- விவசாய மசோதாக்கள் வாக்கெடுப்பில் அமளி: 'எதிர்க்கட்சிகள் எல்லை மீறி விட்டன' - இந்திய அரசு
- புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு யார் பொறுப்பு - போலிச் செய்திகளா இந்திய அரசா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: