கோவையில் உணவகம் நடத்தும் திருநங்கைகள் - வாடிக்கையாளர்கள் வரவேற்பு
பிரசுரிக்கப்பட்டது
கோயம்புத்தூரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திருநங்கைகள் மட்டுமே நடத்தும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் சமைத்து வந்த சங்கீதா பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்த நிலையில் தற்போது உணவகத்தை தொடங்கியுள்ளார். நிலையான வருமானத்திற்காக தனியாக உணவகம் ஒன்றை தொடங்க முடிவெடுத்த அவருக்கு, தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தன.
தயாரிப்பாளர்: மு. ஹரிஹரன்
படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- ”பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்” - மோதி அரசுக்கு எதிராக சீறிய பெண் எம்.பி
- பாபர் மசூதி இடிந்த கதை தெரியுமா? எங்கோ தொடங்கி எங்கோ சென்ற வரலாறு
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :