You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜ்நாத் சிங் மீண்டும் திட்டவட்டம்: "தலை வணங்கவும் மாட்டோம் தலை எடுக்கவும் மாட்டோம்"
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே பதற்றம் நிலவும் விவகாரத்தில் இந்தியா தனது நிலையில் இருந்து பின்வாங்காது என்று அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிற செய்திகள்:
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
- `இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார பணியாளர்கள் குறித்த தகவல் இல்லை`
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :