நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி ஜோதி துர்கா தற்கொலை
பிரசுரிக்கப்பட்டது
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மதுரை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: