குழந்தைகளை காப்பாற்றியது குற்றமா?- கொந்தளிக்கும் கஃபீல் கான்

பிரசுரிக்கப்பட்டது

“குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது குற்றமா? கொரோனா நெருக்கடியின் போது கூட நாட்டிற்கும் சமூகத்திற்கும் நான் அச்சுறுத்தலாக மாறுவேன் என்று அரசாங்கம் ஏன் உணர்ந்தது?. இறுதியில், உயர் நீதிமன்றம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது” - பிபிசியுடனான உரையாடலில் கஃபீல் கான்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: