கோயம்புத்தூர்: பறவைகளுக்காக பயிர் செய்யும் விவசாயி
பிரசுரிக்கப்பட்டது
சில விஷயங்களை நாம் இலக்கியங்களில் படித்திருப்போம், வியந்திருப்போ, அச்சர்யப்பட்டு இருப்போம். இப்படியெல்லாம் இருக்குமா என்ன? மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் என நினைத்திருப்போம். ஆனால், இங்கு தமிழகத்தில் ஒரு விவசாயி பறவைகளுக்காகவும் பயிர் செய்து வருகிறார்.
பிற செய்திகள்:
- டெல்லி கலவரத்தில் போலீஸின் பங்கு என்ன? - ஆதாரங்களுடன் அம்னெஸ்டி அறிக்கை
- அந்தமான் தீவுகளின் அருகிவரும் பழங்குடியினரை தாக்கியது கொரோனா வைரஸ்
- 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தமிழகத்தில் தனி மனிதர் உருவாக்கிய செழிப்பான காடு
- அரியர் பாடங்களில் தேர்ச்சி அறிவிப்பு: 'தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' - எழும் எதிர்ப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: