கொரோனா எதிரொலி: வேலை இல்லாததால் தின்பண்டங்கள் செய்து விற்கும் ஆசிரியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தில் மாநிலம் மார்பி என்னும் ஊரில் உள்ள ஓம் ஷாந்தி வித்யாலயா பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நெருக்கடியால் வேலை இல்லாமல் போனது.
அப்பகுதியின் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தாங்கள் வேலை செய்த பள்ளியிலேயே தின்பண்டங்கள் தயார் செய்து அவற்றை விற்று வருகிறார்கள் இந்த ஆசிரியர்கள்.
பிற செய்திகள்:
- ராஜீவ் படுகொலை: நார்வே முன்னாள் தூதரிடம் ஆன்டன் பாலசிங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்
- சாத்தான்குளம் வழக்கு: "ஜெயராஜ் உடலில் 17 காயங்கள், பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள்"
- சோனு சூட் செயல்களால் கவரப்பட்ட பழங்குடி இளைஞர்கள்
- காற்றாலை இறக்கைகளில் மோதி பறவைகள் இறப்பதைக் குறைக்க ஓர் எளிய வழி - ஆய்வு
- காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்வுசெய்யப்படாதது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: